4ம்தெரிஞ்சவன் பக்கம்: கணையாழி கண்ணீர் விடுகிறது ...

w3தமிழ் எழுதி

Saturday, March 1, 2008

கணையாழி கண்ணீர் விடுகிறது ...

கணையாழி கண்டெடுத்த கலை பெட்டகம் இன்று இங்கில்லை...

சீரங்க சீ.ரங்க ராஜன்
இளமை எழுத்து இனி எப்படி வாசிப்பது?
சில குப்பை பத்திரிக்கைகளையும் கோபுரம் ஆகிய கை வண்ணம் எந்த வான வில்லில் காண போகிறோம்?
தான் கற்றதும் பெற்றதும் பெருக இந்த வையகம் என எளிமை படுத்திய தலைவன் எங்கோ?

1 comment:

KaRun said...

hi Charles,
Nice to read your posts,
the words uttered by you are the realistic ones, by a person who had relished the words of this creator