கணையாழி கண்டெடுத்த கலை பெட்டகம் இன்று இங்கில்லை...
சீரங்க சீ.ரங்க ராஜன்
இளமை எழுத்து இனி எப்படி வாசிப்பது?
சில குப்பை பத்திரிக்கைகளையும் கோபுரம் ஆகிய கை வண்ணம் எந்த வான வில்லில் காண போகிறோம்?
தான் கற்றதும் பெற்றதும் பெருக இந்த வையகம் என எளிமை படுத்திய தலைவன் எங்கோ?